தமிழகத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நடைபெற்ற நிலையில் சென்னை எழும்பூர் பிரசிடென்சி மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர...
சென்னை மாநகராட்சியின்கல்வித்துறை இணை ஆணையரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஆசிரியர்களுக்கு, வகுப்புக்கு வராத குற்றச்சாட்டில் மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கவில்...
தமிழக கல்வி முறையை குறை சொல்வது, தமிழக மாணவர்களையும் ஆசிரியர்களையும் குறை சொல்வதற்கு சமம் என்றும், அதற்கு திமுக அரசு எந்த காலத்திலும் இடம் கொடுக்காது என்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்ட...
அதிக அளவில் பெண்கள் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்விக்கடன் வழங்கப்படும் என முன்னோடி வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர் சோமேஸ் சரவணன் தெரிவித்துள்ளார்.
சென்...
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட முயன்ற 300 க்கும் மேற்பட்ட ஆசிர...
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு எவ்வாறு 6,000 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது? என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, விலைவாசி உயர்ந்துள்ள சூழலில்...
சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 45-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சிவக்குமார், அக்காலத்தில் தாம் 365 ரூபாய் 50 பைசாவில் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்ததாகவும் இன்று க...